வாசகர்கள் கருத்துகள் ( 29 )
suspension or transfer will not work. just DISMISS them if found corrupted
அமைதி மார்க்கமா போன கிருஷ்ணமூர்த்தி கொலைகாரன் ஆனதுதான் மிச்சம் ...
இது சரியாகாத பைத்தியம்...
கொலையான ஜாகீர் பாய், கொலை செய்த தவுபீக் பாய்-ன் சொத்தை வக்பு சொத்து என்று அறிவித்து ஆட்டையை போட முயன்றதால் நடந்த கொலை... வக்பு வாரியம் முற்றிலும் கலைக்கப்பட்டால் தான் இந்த மாதிரியான பஞ்சாயத்து அழியும். இந்த வக்பு சொத்து தொடர்பை திமுக போலீஸ் மறைக்கிறது.
காவல்துறை அதிகாரிகளுக்கு வேலை கடுமையாக இருக்கிறது பல பிரச்னைகள் நீதிமன்றங்கள் கேலி மன்றங்களானதும் ஒரு காரணம்
கிருஷ்ணமூர்த்தி..... முகமது தவுபிக்.......இங்கேயும் மத மாற்றம் நடந்து இருக்கிறது.
கொலை செய்தவர்...கொலை செய்யப்பட்டவர்...இவர்கள் மதம் இனம் மற்றும் சார்ந்த அரசியல் கட்சிகள் அடிப்படையில் போலீஸ் நடவடிக்கை இருக்கும் என்று சொல்லப்படுகிறது ...
உள்ளூர் போலீஸ் பார்வை புரிந்து, தமிழக முதல்வர் பார்வைக்கு ஒரு செய்தி தந்துள்ளார். இருந்தும் கொலை. தென் மாவட்ட கூலி படைகள் வலுவானது. நீதிமன்றம் கூட அச்சத்துடன் விசாரிக்கும்.? சாதி, மத, அரசியல் கலந்து விடும். உளவு பிரிவுக்கு எதிர் கட்சியை வேவு பார்க்க நேரம் காணாது. கவுரவம் பார்க்காமல் ,மத்திய பாதுகாப்பு படை கட்டுப்பாட்டில் சட்டம் ஒழுங்கு ஒப்படைத்தால் முடியும். ஆளும், எதிர்க்கட்சி அரசியல் புரிய நடிக்கின்றனர். மாநில போலீசில் விஜயகுமார் போன்ற உறுதியான அதிகாரி இல்லை. சஸ்பெண்ட் ஒரு சஸ்பென்ஸ்.
காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம் மாதிரி தௌபீக் என்கிற கிருஷ்ணமூர்த்தி. எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணு.
அதிகாரிகள் அலட்சியம் என்பது தப்பு. தத்திகள்.வேலையே தெரியாது. எவனாவது மந்திரிக்கு காசு குடுத்துட்டு வேலைக்கு வந்திருப்பாய்ங்க.
இவரு மேல தௌபீக்குக்கு என்ன காண்டு இருக்கப்போகுது. சப் இன்ஸ்பெக்டரா இருந்தப்ப தௌபீக்குக்கிட்ட என்ன குசும்பு செய்தாரோ.