வாசகர்கள் கருத்துகள் ( 9 )
அது அறுப்பே இல்லை, பூணூல் நைந்து விட்டது, சொன்னால் புரியாது என்று சற்று இழுத்து பார்த்ததில் அறுந்து விட்டது. நண்பருக்கு இனிமேல் கெட்டியான பூணூல் அணியுமாறு அன்புடன் தட்டி அனுப்பினார்கள் கட்சி நண்பர்கள். இதையும் அரசியலாக்க ஒன்றிய அரசு முயற்சி செய்தால், அதை முறியடித்து விடுவார்கள் - மேடை முழக்கம். இப்படியும் செய்தி வரலாம்
தமிழக போலிஸ் என்றைக்கு உன்மை பேசியது.
தின்னவேலி போல் ஒரு காமெடி பீசு.அங்கே மத்த ஜாதிக்காரங்க அடிச்சுக் கறதையே கண்டுக்க மாட்டாங்க. இந்த கேசையா கண்டுக்கப் போறாங்க?
திருட்டு திராவிட மாடல் என்றால் இது தான் இந்தியா இந்துக்களுக்கு எதிராக எது நடந்தாலும் அது மறுக்கப்படும், மறைக்கப்படும், புறக்கணிக்கப்படும், திரிக்கப்படும்
ஜனநாயகம் தோற்றுவிட்டது சர்வாதிகாரம் வெற்றி பெற்றுக்கொண்டே வருகிறது , இன்று அப்பாவி அந்தணர்கள் , நாளை இந்து வன்னியர்கள் , பின்னர் நாடார்கள் நீண்டு கொண்டே போகும் , தனிமனித தாக்குதலை திராவிடர் கழகம் என்ற பெயரில் வந்தேறி மதத்தினர் நடத்துகிறார்களோ என்று ஐயம் கொள்கிறேன்
வெட்கம். வேதனை
Since Ruling Party Home MinisterCM & DGP will Not Take Actions, Governor as Head of Executive Must Suspend-Sack-Arrest all Concerned Police for Sabotaging Evidence for Wantonly Closing a Genuine Case
இதுதான் திராவிட மாடல் அரசு. காவல்துறை ஏன் இவ்வளவு கேவலமாக நடந்து கொள்கிறது
அரசு என்ன சொல்ல சொல்கிறதோ - அதுவே இவர்களின் திருவாய்மொழி - சற்றேறக்குறைய மேற்குவங்கம் மாதிரி
மேலும் செய்திகள்
வாலிபரின் பூணுால் அறுப்பு போலீஸ் விசாரணை
22-Sep-2024
பெண்களுக்கு எதிரான வன்முறை: ஜனாதிபதி வேதனை
29-Aug-2024