உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குடிசை வீட்டில் தீ விபத்து

குடிசை வீட்டில் தீ விபத்து

ஊத்துக்கோட்டை,:பெரியபாளையம் அருகே, மேல்மாளிகைப்பட்டு கிராமம், பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் வேலன், 35. நேற்று முன்தினம் மதியம் திடீரென இவரது குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது. இதில் வீட்டில் இருந்த, 55,000 ரூபாய், 4 சவரன் நகை, துணிமணிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து நாசமாயின. பெரியபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை