உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூர் நகராட்சி ஆணையர் பொறுப்பேற்பு

திருவள்ளூர் நகராட்சி ஆணையர் பொறுப்பேற்பு

திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சி கமிஷனராக இருந்த சுபாஷிணி கோபிசெட்டிபாளையத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். புதிய கமிஷனராக வாணியம்பாடி நகராட்சி கமிஷனராக இருந்த ஏ.திருநாவுக்கரசர் திருவள்ளூருக்கு நியமமனம் செய்யப்பட்டார். அவர் நேற்று முன்தினம், பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு, அலுவலக மேலாளர், பொறியாளர், சுகாதார அலுவலர் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை