மேலும் செய்திகள்
மின் கம்பம் முறிந்ததில் பசு, கன்று பரிதாப பலி
06-Oct-2025
ஊத்துக்கோட்டை: அக். 22-: ஊத்துக்கோட்டை அருகே, இடி தாக்கி பசு மாடு சம்பவ இடத்திலேயே பலியானது. ஊத்துக்கோட்டை அருகே, காக்கவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வரதன், 53; விவசாயி. இவர், நேற்று மதியம் மேய்ச்சலுக்காக பசு மாட்டை அழைத்து சென்றார். அப்போது, காக்கவாக்கம் மற்றும் சுற்றியுள்ள இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதில், இடி தாக்கி பசு மாடு சம்பவ இடத்திலேயே பலியானது.
06-Oct-2025