மேலும் செய்திகள்
போலீஸ் நிலையத்தின் மீது சாய்ந்த மரம்
22-Oct-2025
ஆர்.கே.பேட்டையில் இருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் இருந்த புளிய மரம், நேற்று மாலை பெய்த மழை காரணமாக சாலையில் விழுந்தது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தை அப்புறப்படுத்தினர்.
22-Oct-2025