வாசகர்கள் கருத்துகள் ( 4 )
தாசில்தார் அலுவலகமும் ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டப்பட்டுள்ளதா என ஆய்வு செய்வதும் நல்லது போலும்
காஞ்சிபுரத்தில் கட்டுக்கடங்கா ஆக்கிரமிப்புகள் கட்டுக்கட்டாக கள்ளப்பணம் கைவசம் பெறுவதால் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் அமைதி காத்தல் தொடர்வதால் சாலைகள் சோலைகள் பொது இடங்கள் வாய்க்கால் புறம்போக்குகள் நீர் ஆதாரங்கள் அழிந்துகொண்டே வருகின்றது
காஞ்சிபுரத்தில் கட்டுக்கடங்கா ஆக்கிரமிப்புகள் கட்டுக்கட்டாக பணம் பெரும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் உடந்தையாக இருப்பதாலும் வருவாய்த்துறையினரும் தங்களுக்கு வருவாய் பார்த்துக் கொண்டு வெறும் வாய் உறுதிமட்டும் தருவதால் சாலைகள் பொது இடங்கள் நீர் ஆதாரங்கள் வாய்க்கால் புறம்போக்குகள் அனைத்தும் மறைந்துகொண்டும் குறைந்துகொண்டும் போய்க்கொண்டு வருகிறது பத்திரிக்கைகளும் பிரசுரிப்பதில்லை ஊடகங்களும் வெளியிடுவதில்லை
வெயிட்டாக கவனித்ததால் கவனிக்கவில்லை போங்கப்பா