உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

திருவள்ளூர்:கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் இன்று நடக்கிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில் வருவாய் கோட்ட அளவிலான, விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் இன்று காலை 10:00 மணியளவில் திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி ஆகிய வருவாய் கோட்ட அலுவலகங்களில் நடைபெறும். கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்கின்றனர். கோட்ட அளவில் தீர்க்கப்படாத குறைகளை மனுவாக விவசாயிகள் சமர்ப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !