உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் 22 பேருக்கு நல்லாசிரியர் விருது

திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் 22 பேருக்கு நல்லாசிரியர் விருது

திருவள்ளூர்:திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், 22 பேருக்கு, நல்லாசிரியர் விருது இன்று வழங்கப்படுகிறது. தமிழகத்தில், சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை தேர்வு செய்து, முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில், ஆண்டு தோறும் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை