உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணியில் பலத்த மழை

திருத்தணியில் பலத்த மழை

திருத்தணி:திருத்தணி நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. நேற்று காலை முதல் மாலை 5:00 மணி வரை வெயில் கொளுத்தியது.மாலை 6:30 முதல் 7:00 மணி வரை திருத்தணி நகரத்தில் பலத்த மழை பெய்தது.இதனால், திருத்தணி நகரவாசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ