உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  எம் - சாண்ட் கடத்திய லாரி பறிமுதல்

 எம் - சாண்ட் கடத்திய லாரி பறிமுதல்

திருத்தணி: திருத்தணி போலீசார் நேற்று, தமிழக - ஆந்திர மாநில எல்லையான பொன்பாடி சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திர மாநிலம் நகரியில் இருந்து திருத்தணி நோக்கி வந்த டிப்பர் லாரியை போலீசார் நிறுத்திய போது, ஓட்டுநர் சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பிச் சென்றார். விசாரணையில், அனுமதியின்றி எம் - சாண்ட் கடத்தி வந்தது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த போலீசார் விசாரிக் கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை