உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரயில் நிலையம் அருகே ஆண் பிணம் மீட்பு

ரயில் நிலையம் அருகே ஆண் பிணம் மீட்பு

திருத்தணி:திருத்தணி அடுத்த பொன்பாடி ரயில் நிலையம் அருகே, நேற்று, 50 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் அடிபட்டு இறந்து கிடப்பதாக அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஆணின் உடலை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரக்கோணம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து இறந்த நபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், ரயிலில் பயணம் செய்த தவறி விழுந்தாரா? என விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை