உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கஞ்சா வழக்கில் ஒருவர் கைது

கஞ்சா வழக்கில் ஒருவர் கைது

கும்மிடிப்பூண்டி, கஞ்சா வழக்கில் தேடப்பட்ட நபரை போலீசார் நேற்று கைது செய்தனர். கும்மிடிப்பூண்டி அடுத்த சேகண்யம் கிராமத்தில், கடந்த ஜூன் 2ம் தேதி, 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த வழக்கில், வெட்டு காலனியைச் சேர்ந்த ஜெகதீஷ், 25, என்பவரை கைது செய்தனர். வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி போலீசார், தலைமறைவான சேகண்யம் கிராமத்தைச் சேர்ந்த அபினேஷ், 25, என்பவரை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை