உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆற்றின் கரையில் மரக்கன்று நடவு

ஆற்றின் கரையில் மரக்கன்று நடவு

பெரியபாளையம்: ஆரணி ஆற்றங்கரையில், கலெக்டர் தலைமையில் மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது. எல்லாபுரம் ஒன்றியம், குமரப்பேட்டை ஊராட்சியில் உள்ள ஆரணி ஆற்றங்கரையில், ஊராட்சி துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை சார்பில், மரக்கன்று நடும் விழா நடந்தது. கலெக்டர் பிரதாப் மரக்கன்று நட்டு துவக்கி வைத்தார். இதில், அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி