உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மணல் கடத்தல் ஒருவர் கைது

மணல் கடத்தல் ஒருவர் கைது

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் சோதனைச்சாவடியில், போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆந்திராவில் இருந்து 8 யூனிட் மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்தனர்.அதன் ஓட்டுனரான, ஆந்திர மாநிலம் தடா பகுதியைச் சேர்ந்த கார்த்திக், 28, என்பவரை கைது செய்து, ஆரம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ