உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பசு மாடு உதைத்து தொழிலாளி பலி

பசு மாடு உதைத்து தொழிலாளி பலி

அரக்கோணம், நவ. 14-ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த கீழாந்துாரை சேர்ந்தவர் பிச்சாண்டி, 55; கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் வீட்டிலுள்ள பசு மாட்டிடம் பால் கறந்தார்.அப்போது, பசு எட்டி உதைத்தது. இதில், துாக்கி வீசப்பட்ட பிச்சாண்டி படுகாயமடைந்து, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று உயிரிழந்தார். அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ