உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரசு பஸ் மோதி வாலிபர் பலி

அரசு பஸ் மோதி வாலிபர் பலி

திருவாலங்காடு:சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்தவர் பிரதீப், 28. இவர் ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு யமாஹா ஆர் 15 வாகனத்தில் சென்று விட்டு நேற்று அதிகாலை சென்னை திரும்பினார்.சென்னை --- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை கனகம்மாசத்திரம் அடுத்த கூளூர் அருகே வந்த போது எதிரே திருவள்ளூரில் இருந்து திருத்தணி நோக்கி சென்ற அரசு பேருந்து தடம் எண் 97 மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை