உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

சென்னை : ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சோட்டு, 34. இவர், குன்றத்துார் அருகே உள்ள திருமுடிவாக்கத்தில் தங்கி, அதே பகுதியில் உள்ள பிரியாணி கடையில் வேலை செய்து வந்தார். நேற்று காலை, அவர் தங்கியிருந்த அறையில், மின் மோட்டார் 'சுவிட்ச் ஆன்' செய்தபோது, மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை