உள்ளூர் செய்திகள்

கொலை; மூவர் கைது

மன்னார்குடி: மன்னார்குடி அருகில் உள்ள கோபிரலயத்தில் கடந்த கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி காளியம்மாள் கொலை செய்யப்பட்டார். வழக்கில் தொடர்புடைய கரூர் குமாரபாளையத்தை சேர்ந் த செல்வம் (25), மாரியப்பன் (22), செல்லப்பாண்டியன் என்ற ராஜீவ் (40) ஆகிய முவரையும் போலீஸார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி