திருச்செந்தூர் கடற்கரையில் பவுர்ணமி வழிபாடு
திருச்செந்தூர்: புரட்டாசி பவுர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இரவு முழுவதும் தங்கியிருந்து வழிபடுகின்றனர்.
திருச்செந்தூர்: புரட்டாசி பவுர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இரவு முழுவதும் தங்கியிருந்து வழிபடுகின்றனர்.