உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / மின் கம்பம் நட பேரம்: இன்ஜி., சஸ்பெண்ட்

மின் கம்பம் நட பேரம்: இன்ஜி., சஸ்பெண்ட்

துாத்துக்கு:துாத்துக்குடி, புதுக்கோட்டை மின் வாரிய அலுவலகத்தில் இளநிலை மின் பொறியாளராக இருப்பவர் தேவசுந்தர்ராஜ். இவர், மின்கம்பம் நடுவதற்கு நுகர்வோரிடம் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. தேவசுந்தர்ராஜிடம் மின்வாரிய உயரதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தியதையடுத்து, சஸ்பெண்ட் செய்து, அவரை ரூரல் இன்ஜினியர் சின்னத்துரை உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ