மேலும் செய்திகள்
துபாய் தொழிலதிபர் வெட்டி கொலை
09-Dec-2025
எஸ்.ஐ., கணவர் கொலை வழக்கில் விவசாயி கைது
05-Dec-2025
பைக் மீது கார் மோதல் வியாபாரி மனைவியுடன் பலி
04-Dec-2025
துாத்துக்கு:துாத்துக்குடி, புதுக்கோட்டை மின் வாரிய அலுவலகத்தில் இளநிலை மின் பொறியாளராக இருப்பவர் தேவசுந்தர்ராஜ். இவர், மின்கம்பம் நடுவதற்கு நுகர்வோரிடம் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. தேவசுந்தர்ராஜிடம் மின்வாரிய உயரதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தியதையடுத்து, சஸ்பெண்ட் செய்து, அவரை ரூரல் இன்ஜினியர் சின்னத்துரை உத்தரவிட்டார்.
09-Dec-2025
05-Dec-2025
04-Dec-2025