திருச்செந்தூரில் இருதரப்பைச் சேர்ந்தவர்கள் ஆயுதங்களுடன் மோதல்
திருச்செந்தூர்: திருச்செந்தூரில் இருதரப்பைச் சேர்ந்த 50பேர் ஆயுதங்களுடன் மோதிக்கொண்டனர். இம்மோதலில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.