மேலும் செய்திகள்
த.வெ.க., நிர்வாகி செயலால் பரபரப்பு
26-Dec-2025
பஸ் ஸ்டாண்டில் கூரை பூச்சு பெயர்ந்தது
18-Dec-2025
உரிமை தொகை கேட்டு பெண்கள் முற்றுகை போராட்டம்
17-Dec-2025
லாரிகள் மோதல்; டிரைவர் உயிரிழப்பு
15-Dec-2025
துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்டம், ராமசாமிபட்டியைச் சேர்ந்த ராஜன் என்பவர் மகன் விக்னேஷ் 13, 8ம் வகுப்பு மாணவர்.அவர்கள் வீட்டில் எலித் தொல்லை இருந்ததால், எலிகளை கொல்ல மருந்து வைத்திருந்தனர். அலமாரியில் இருந்த எலிமருந்து தவறுதலாக அருகில் இருந்த குடிநீரில் கலந்து இருந்தது. இதை அறியாமல், சிறுவன் வீட்டிற்குள் நுழைந்ததும், எலி மருந்து கலந்த நீரை எடுத்து பருகினார். இதனால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, அங்கேயே இறந்தார். சாத்தான்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.
26-Dec-2025
18-Dec-2025
17-Dec-2025
15-Dec-2025