சுந்தரேஸ்வரருக்கு ருத்ராபிேஷக விழா
உடுமலை,: உடுமலை, கார்ந்திநகர் வரசித்தி விநாயகர் கோவிலில், சுந்தரேஸ்வரருக்கு ருத்ராபிேஷக விழா நடந்தது.உடுமலை, காந்திநகரிலுள்ள வரசித்தி விநாயகர் கோவிலில், தனி சன்னதியில் சிவபெருமான், சுந்தரேஸ்வரராக எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.சிவபெருமானுக்கு ருத்ராபிேஷக பூஜை நடந்தது. சிறப்பு யாகம், பஞ்ச கவ்ய பூஜை, ருத்ர ஜெபம் நடந்தது. தேன், பால், தயிர், இளநீர் என 11 திரவியங்களில் ருத்ராபிேஷகம் நடந்தது. தொடந்து சிறப்பு அலங்காரத்தில் சிவபெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.