உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / டூவீலர்கள் திருட்டு 4 வாலிபர்கள் கைது

டூவீலர்கள் திருட்டு 4 வாலிபர்கள் கைது

பல்லடம் : பல்லடம் அடுத்த அறிவொளி நகர் பகுதியில், பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு டூவீலர்கள் மாயமாகின.இதுதொடர்பாக, புதுக்கோட்டை தினேஷ்குமார், 25, சக்திவேல், 23, செல்ல பஷீர், 19, திருப்பூர் தனசேகர், 20 ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். சக்திவேல் மீது, திருப்பூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் போலீஸ் ஸ்டேஷன்களில், திருட்டு வழக்குகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி