மேலும் செய்திகள்
19 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு
02-Oct-2025
திருப்பூர் ஒன்றியம், தொரவலுார், கோட்டை முனியப்பன் கோவில் பின்புறம் வள்ளிபுரம் ஊராட்சிக்கு சொந்தமான குட்டை உள்ளது. மழைநீர் நிரம்பி உள்ளது. குட்டையில் சிலர் குப்பையை கொட்டி வருகின்றனர். குட்டை நிறைந்துள்ளதால், இங்கு நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது; விவசாயத்துக்கு பயனளிப்பதாக உள்ளது. குப்பை கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிப்பதோடு சுற்றுச்சூழலும் கேள்விக்குறியாகும். குப்பை கொட்டுவது தடுக்கப்பட வேண்டும்.
02-Oct-2025