உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இன்று கொப்பரை ஏலம்

 ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இன்று கொப்பரை ஏலம்

உடுமலை: உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், இன்று கொப்பரை ஏலம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும், வியாழக்கிழமைகளில், இ-நாம் திட்டத்தின் கீழ் கொப்பரை ஏலம் நடந்து வருகிறது. நாளை ஆங்கில புத்தாண்டு அரசு விடுமுறை காரணமாக, இன்று ( 31ம் தேதி) ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் நடக்கிறது. இதில், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்குமாறு, ஒழுங்கு முறை விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ