உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நாளை மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம்

நாளை மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம்

உடுமலை; உடுமலை கோட்ட அளவிலான, மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது. இக்கூட்டத்தில் தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.உடுமலை கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம், நாளை (7ம் தேதி) காலை, 11:00 மணிக்கு, செயற்பொறியாளர் அலுவலகத்தில், உடுமலை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்கிறது.உடுமலை கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர் தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு, செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார். மின்நுகர்வோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை