மேலும் செய்திகள்
கல்லுாரி மாணவி துாக்கில் தற்கொலை
20-Mar-2025
பல்லடம்; பல்லடம் அடுத்த, அறிவொளி நகரை சேர்ந்த சண்முகம் மகன் நவநீத பூபதி, 19; மின்வாரிய தற்காலிக பணியாளர். நேற்று முன்தினம், சேடபாளையத்தில் உள்ள நண்பரின் பிறந்தநாள் விழாவை கொண்டாடி விட்டு, பைக்கில் வீடு திரும்பினார்.அறிவொளி நகர் அருகே, பைக் வேப்பமரத்தின் மீது மோதியதில் பலியானார். பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
20-Mar-2025