உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஊராட்சியில் சமத்துவ விருந்து

ஊராட்சியில் சமத்துவ விருந்து

திருப்பூர்; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், குடியரசு தின விழாவையொட்டி, சமத்துவ விருந்து நடந்தது. ஊத்துக்குளி ஒன்றியம், ரெட்டிபாளையம் ஊராட்சி, கரைப்பாளையம் சமுதாயக்கூடத்தில் நடந்த சமத்துவ விருந்தில், கலெக்டர் கிறிஸ்துராஜ் மற்றும் அரசு அலுவலர்களும், பொதுமக்களுடன் விருந்தில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி