மேலும் செய்திகள்
தந்தை, மகன் மீது தாக்குதல் வாலிபர் மீது வழக்கு
06-Oct-2025
திருப்பூர்: வாலிபரின் வீட்டில் புகுந்து தகராறு செய்த தந்தை - மகன் கைது செய்யப்பட்டனர். திருப்பூர், கல்லாங்காட்டை சேர்ந்தவர் வேலுசாமி, 50. ஹிந்து முன்னணி மாவட்ட துணை தலைவர். வேலுசாமியும், அவரது மகன் அஸ்வினும், 24, எதிர் வீட்டில் வசிக்கும் வாலிபரின் வீட்டுக்குள் நுழைந்து, தகராறு செய்தனர். வாலிபர் குடும்பத்தினர் புகாரின் பேரில், வீரபாண்டி போலீசார் தந்தை, மகனை கைது செய்தனர்.
06-Oct-2025