மேலும் செய்திகள்
சக்தி மாரியம்மனுக்கு பால் அபிேஷகம்
17-Oct-2025
திருப்பூர்: திருப்பூர் அருகே நல்லுார் பள்ளக்கட்டுப்பாளையம் மந்திரகிரி வேலாயுதசாமி கோவில், இரண்டாவது ஆண்டு நிறைவு விழா நடந்தது. விழாவையொட்டி, 108 வலம்புரி சங்கு அபிேஷகம் நடந்தது. காலை, 9:30 மணிக்கு, விநாயகர் வழிபாடு நடந்தது. தொடர்ந்து, சங்கு பூஜையும், சங்கு அபிேஷகமும் நடந்தது. சிறப்பு அலங்காரத்துக்கு பிறகு தீபாராதனையும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
17-Oct-2025