உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நீதித்துறை ஊழியர் பொதுக்குழு

நீதித்துறை ஊழியர் பொதுக்குழு

பல்லடம் : தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கத்தின், திருப்பூர் மாவட்ட அளவிலான பொதுக்குழு கூட்டம், பல்லடத்தில் நேற்று நடந்தது. மாவட்டத் தலைவர் ராஜா தலைமை வகித்தார். செயலாளர் கோபாலகிருஷ்ணன், பொருளாளர் செந்தில்குமார், துணைத் தலைவர்கள் மீனா, சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மூத்த பொறுப்பாளர்காந்திகுமார் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை