உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சூரனை வதம் செய்த முருகப்பெருமான்

சூரனை வதம் செய்த முருகப்பெருமான்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகப்பெருமான் ஸ்தலங்களில், நேற்று சூரசம்ஹார நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. சூரனை தனது சக்திவேலால் முருகப்பெருமான் வதம் செய்த காட்சியைக் கண்ட பக்தர்கள், பக்திப்பெருக்குடன் 'அரோகரா... அரோகரா' என விண்ணதிர முழக்கமிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை