உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஊரக திறனாய்வு தேர்வு 

ஊரக திறனாய்வு தேர்வு 

அரசு தேர்வுகள் இயக்ககம் மூலம் ஊரக பகுதி மாணவ, மாணவியருக்கு ஒவ்வொரு ஆண்டும் ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களில், 50 பேர் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்வு செய்யப்பட்டு, நான்கு ஆண்டுகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த கல்வியாண்டுக்கான தேர்வு நவ. 29ல் நடக்கிறது. www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில், நவ. 4 வரை விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த பின், பள்ளி தலைமை ஆசிரியர் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை