உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / எட்டு சேவல்கள் திருட்டு

எட்டு சேவல்கள் திருட்டு

கோபி: கோபி அருகே ஆண்டிபாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம், 61; விவசாயியான இவர் கூண்டு அமைத்து பத்து சேவல்கள் மற்றும் 30 கோழி குஞ்சுகளை வளர்த்து வந்தார். கடந்த, 5ம் தேதி காலை கூண்டில் இருந்த எட்டு சேவல்கள் மாயமாகி இருந்-தன. இதுகுறித்த புகாரின்படி, கடத்துார் போலீசார் விசாரிக்கின்-றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ