உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கால்நடை சந்தையில் ரூ.1.27 கோடிக்கு வர்த்தகம்

கால்நடை சந்தையில் ரூ.1.27 கோடிக்கு வர்த்தகம்

திருப்பூர்: அமராவதிபாளையத்தில் நேற்று கூடிய சந்தைக்கு, கால்நடை வரத்து, 838 ஆக இருந்தது.கன்று, 4,000 - 5,000, காளை, 26 ஆயிரம் - 28 ஆயிரத்து 500, எருமை, 27 ஆயிரத்து, 500 - 30 ஆயிரம், மாடு, 28 ஆயிரம் - 32 ஆயிரம் ரூபாய்க்கு விலை போனது. கடந்த வாரத்தை விட நடப்பு வாரம், மாடு வரத்து உயர்ந்திருந்தது. நேற்று, 1.27 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக சந்தை ஏற்பட்டாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை