உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / தி.மலையில் கிரிவலத்துக்கு உகந்த நேரம் அறிவிப்பு

தி.மலையில் கிரிவலத்துக்கு உகந்த நேரம் அறிவிப்பு

திருவண்ணாமலை:திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் மலையை, தினமும் ஏராளமான பக்தர்களும், பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்களும் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபடுகின்றனர். அதன்படி, ஆடி மாத பவுர்ணமி திதி வரும், 20ம் தேதி மாலை, 6:10 மணி முதல், 21ம் தேதி மாலை, 4:51 மணி வரை உள்ளது. அந்த நேரத்தில் ஆடி மாத கிரிவலம் செல்ல உகந்த நேரம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை