மேலும் செய்திகள்
குண்டாஸில் 6 பேர் கைது
02-Oct-2025
சில்மிஷ ஊழியர் போக்சோவில் கைது
29-Sep-2025
அருணாசலேஸ்வரர் கோவில் ஊழியரை கொல்ல முயற்சி
29-Sep-2025
போலீசாரை கொல்ல முயன்ற கஞ்சா கடத்தல் காரால் பகீர்
28-Sep-2025
திருவண்ணாமலை:திருவண்ணாமலை அடுத்த வட ஆண்டாப்பட்டை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி பாபு, 62. இவரது மகன் சிவா, 22. இருவரும், 17ம் தேதி இரவு, 9:00 மணிக்கு ஹோண்டா பைக்கில், திருவண்ணாமலை சென்று வீடு திரும்பி கொண்டிருந்தனர். திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி அருகே, எதிரே வந்தஅடையாளம் தெரியாத பைக் மோதியதில், இருவரும் துாக்கி வீசப்பட்டனர்.படுகாயமடைந்த இருவரும், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அன்று நள்ளிரவு பாபு இறந்தார். மறுநாள் காலை சிவா உயிரிழந்தார். திருவண்ணாமலை கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
02-Oct-2025
29-Sep-2025
29-Sep-2025
28-Sep-2025