மேலும் செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி சனி மகா பிரதோஷம்
4 hour(s) ago
பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
4 hour(s) ago
குண்டாஸில் 6 பேர் கைது
02-Oct-2025
சில்மிஷ ஊழியர் போக்சோவில் கைது
29-Sep-2025
வந்தவாசி : வந்தவாசியில், நகரமன்ற தலைவரின் மகன், பைக் விபத்தில் பலியானார். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகரமன்ற தலைவரான, தி.மு.க.,வை சேர்ந்த ஜலால் என்பவரின் மகன் அப்துல்சுபைது, 21; இவரது நண்பர் ஜாபர், 20; இருவரும் நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு பிருதுார் - திண்டிவனம் சாலையை இணைக்கும் பைபாஸ் சாலை வழியாக, ஹோண்டா பைக்கில் சென்றனர். வழியில் பாலம் அமைக்கும் பணி நடப்பதால், சாலை குறுக்கே மண்மேடு அமைத்திருந்தனர். இதை கவனிக்காமல் சென்றதில், நிலை தடுமாறி பைக்கிலிருந்து சாலையில் விழுந்ததில், அப்துல் சுபைது படுகாயமடைந்தார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அன்று மாலை, 6:00 மணிக்கு உயிரிழந்தார். வந்தவாசி தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
02-Oct-2025
29-Sep-2025