வாசகர்கள் கருத்துகள் ( 13 )
நேர்மையான நல்லாட்சி, உலக அரங்கில் இந்தியாவை தலைநிமிரச்செய்த மோடிக்கு கோயில் கட்டலாம். ,தமிழ்நாட்டில் கள்ளச்சாராயமும், கஞ்சாவும் விற்பவனுக்கு சமாதிதான் கட்டலாம்
கடந்த பத்து ஆண்டுகளில் நாட்டில் எண்ணிக்கை நிறையவே பெருகி விட்டது!
குக்ஷ்புவிற்கும் திருச்சியில் கோயில் கட்டினார்கள்
மனநிலை குன்றியவரோ?
தமிழக பாஜகவினரே பணம் கொடுத்து இது போல் செய்யச் சொல்லி இருப்பார்களோ?
தான் கடவுளின் தூதன் என்று மோடி கூறியதை இவரு நம்பிட்டாரு போல
தமிழ்நாட்டில் உள்ள வந்தேறிகளின் செயல்கள் ?
இதைச் சொல்வது ஒரு சிங்கப்பூர் வந்தேறி!
ஏதாவது கிடைக்கும் என்ற நப்பாசைதான் காரனம்
200ups
இது இப்படி இருக்க, திராவிட மாடல் அரசுக்கு ஆதரவு அளிப்பார் கஞ்சா செடியை பயிரிட்டு மகசூலில் சாதனைபுரிந்து விற்க துணையிருக்கும் காக்கிகளுக்கும், வட்டம் மாவட்டங்களுக்கும் ஒன்றியங்களுக்கும் கவுன்சிலருக்கும் பூஜை செய்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். ஆனால் மோடிஜியின் ஆதரவில் வருடந்தோறும் ஆறாயிரம் ரூபாய் செலுத்துகின்ற பிரதமரின் செயலுக்கு நன்றிக்கடனாகவே இந்த கோவிலும் பூஜைகளும். இதுதான் திராவிட மாடல் அரசியலுக்கும், தேசீய சிந்தனை உள்ளவர்களுக்குமான வித்யாசம்
கஷ்டப்பட்டு உழைத்து வந்ததால் மோடிஜியின் அருமை தெரிகின்றது இவருக்கு. கள்ளச்சாராயம் காய்ச்சி கட்சியை நடத்துவோருக்கும், விற்போருக்கும் இதுபற்றி தெரியாது. போதையில் தள்ளாடுகின்ற நபர்கள் மோடியை வெறுப்பார்கள். உண்மையான உழைப்பாளிக்கு அவரது அருமை தெரிகின்றது. இது பெருமைக்காக கட்டியதல்ல.. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்..
மேலும் செய்திகள்
ராமர் படத்தை கொளுத்திய விவகாரத்தில் 4 பேர் கைது
04-Oct-2025
கல்லால் தாக்கப்பட்டு தொழிலாளி கொலை
03-Oct-2025
திருச்சி சிறையிலிருந்து கைதி தப்பி ஓட்டம்
01-Oct-2025
பஸ் கவிழ்ந்து 30 பேர் காயம்
29-Sep-2025
தோண்டப்பட்ட பள்ளத்தில் பஞ்சலோக சிலைகள்
29-Sep-2025
காவலரை தள்ளிவிட்டு ஓடிய கைதி
28-Sep-2025
விவசாயி கொலை வழக்கு தம்பதி, மகனுக்கு ஆயுள்
27-Sep-2025
பஸ் டிரைவர் கொலை கணவன், மனைவி கைது
26-Sep-2025