வாசகர்கள் கருத்துகள் ( 21 )
செய்தி:: "அருண் கண்மணியை கைது செய்து, அவர் மீது பல்வேறு வழக்குகளை போலீஸ் பதிவு செய்தனர்". எப்படியும் ஒரு 10 கேஸு.. கேஸுக்கு குறைந்தது 5 செக்ஸன் = 50 செக்ஸனிலாவது அந்த போலீஸுக்கு தண்டனை உறுதி. பாக்கலாம் போலி சாரின் ஆட்டத்தை..
திருட்டு திராவிடன்களை காசு வாங்கிட்டு வேலைக்கு வெச்சா இப்பிடித்தான். டிஸ்மிஸ் செஞ்சு சோத்துக்கு அலைய உடணும்.
ஒன்னும் இல்லை வெயில் நகரம்.வெயில் ஜாஸ்தி ஆகி விட்டதால் வந்த வினை அம்புட்டு தான்
சூடு அதிகமாயிடுச்சுன்னு சொல்ல வர்றீங்க.. அதானே..?? புரிஞ்சுது.. புரிந்தவன் பிஸ்தா..
மேல் இருந்து கீழ் மட்டம் வரை அனைவருக்கும் தாங்கமுடியாத அளவுக்கு மன அழுத்தம்... ஒரு சிலர் மனச்சாட்சியை மூட்டை கட்டி வைத்து வேலை செய்பவர்கள் தவிர அனைவருக்கும் சிக்கல்.
இந்த சப்பை கட்டு எல்லாம் வேண்டாம் . =இது போன்ற ஆட்கள் எந்த அடிப்படையில், தகுதியில் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள் என்று பார்த்தால் போதும் ..சாயம் வெளுத்து விடும் .இந்த நாட்டின் தலை விதி .இன்னும் என்னென்ன அசிங்கம் எல்லாம் அரங்கேறப் போகுதோ ?
தந்தை அப்பா வழி வந்த திராவிடர்கள் போலிருக்கிறது.
அப்பா ஆட்சியில் யாரும் பயப்பட வேண்டாம். உலகமே வியக்கும் அளவுக்கு ஆட்சி நடக்கிறது. 2026 லிலேயும் வாக்களியுங்கள் மக்களே. விளங்கிடும் தமிழகம்.
எங்கள் அப்பா ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அவனவன் கையில். தப்பித்தவறி 2026 எங்க அண்ணன் உதயநிதி முதல்வரானால் சட்டம் ஒழுங்கு இன்னும் திமிர் எடுத்து ஆடும்.
கைதா? அவர் சாதுவாக போறவரூங்க
மாடல் ஆட்சியில் புது புது யுக்திகள் கையாளப்படுகிறது...
உடனே திராவிட மாடலை பார்த்தீரா என்பார்கள். ஒரு பொருக்கி செய்வதை வழக்கு போட்டு நடைமுறை படுத்த முடியும். நாமும் திருந்த முயற்சிக்க வேண்டும்
அதிமுக ஆட்சியில் திமுக இதுபோன்ற விஷயங்களில் என்ன செய்தது .
பொறுக்கி எப்படி போலீஸ் ஆனான்.? போலீசுக்கு Select ஆனதெப்படி..?
மேலும் செய்திகள்
பச்சை நிற கண்ணாடி மணி அகழாய்வில் கண்டெடுப்பு
20-Feb-2025