உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குட்கா விற்ற 2 பேர் கைது

குட்கா விற்ற 2 பேர் கைது

விழுப்புரம் : வளவனுார் அருகே குட்கா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன் தலைமையிலான போலீசார், நேற்று கோலியனுார் ரயில்வே கேட் அருகே ரோந்து சென்றனர். அங்கு, குட்கா பொருட்களை விற்பனை செய்த பனங்குப்பம் சேகர், 54; வளவனுார் அப்துல் ரகீம், 50; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை