மேலும் செய்திகள்
புதுச்சேரி சாராயம் விற்ற 3 பேர் கைது
21 hour(s) ago
நாளை மின்தடை
21 hour(s) ago
பேனர் கலாசாரத் தை தடுக்க போலீசார் நுாதன முடிவு
21 hour(s) ago
செஞ்சி சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் அவதார தின விழா
21 hour(s) ago
விழுப்புரம்: விழுப்புரம் கைலாசநாதர் கோவில் நடராஜர் சன்னதியில் ஆனி திருமஞ்சன வழிபாடு நடந்தது.இக்கோவிலில் ஆண்டுதோறும் நடராஜருக்கு 6 முறை திருமஞ்சனம் வழிபாடு நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று, ஆனி திருமஞ்சனம் வழிபாடு நடந்தது. காலை 9:30 மணிக்கு நடராஜருக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, பகல் 11:30 மணிக்கு சிவகாமி அம்பாள் சமேத நடராஜருக்கு, மலர் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனையடுத்து மகா தீபாரதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
21 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago