மேலும் செய்திகள்
நாளை மின்தடை
13 hour(s) ago
பேனர் கலாசாரத் தை தடுக்க போலீசார் நுாதன முடிவு
13 hour(s) ago
செஞ்சி சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் அவதார தின விழா
13 hour(s) ago
மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
13 hour(s) ago
திண்டிவனம், திண்டிவனம் அருகேவுள்ள வைரபுரம் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா நடந்தது.அக்னி வசந்த விழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கயது. தொடர்ந்து மூலவர், உற்சவர் அம்மன்களுக்கு தினமும் அபிஷேக ஆராதனையும், மாலையில் மகாபாரத சொற்பொழிவும், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சுவாமிகள் வீதி உலாவும், மகாபாரத தெருக் கூத்து நடந்தது.இதனைத் தொடர்ந்து அரவான் களபலியும், துரியோதனன், படு களமும் நடைபெற்றதை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை அக்னி வசந்த விழா என்ற தீமிதி திருவிழா நடந்தது.இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago