உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மயங்கி விழுந்த விவசாயி சாவு

மயங்கி விழுந்த விவசாயி சாவு

விழுப்புரம்: காணை அருகே மயங்கி கீழே விழுந்த விவசாயி இறந்தார்.காணை அடுத்த சிறுவாக்கூரைச் சேர்ந்தவர் ஆனந்தன், 54; விவசாயி. இவர், நேற்று முன்தினம் வீட்டின் அருகே நடந்து சென்ற போது, திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதில், காயமடைந்த அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி