உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மது பாட்டில்கள் கடத்தியவர் கைது  

மது பாட்டில்கள் கடத்தியவர் கைது  

திண்டிவனம்: புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். திண்டிவனம் போலீசார் நேற்று முன்தினம் மேம்பாலத்தில் ரோந்து சென்றனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர் வந்தவாசியைச் சேர்ந்த பாண்டியராஜன், 36; என்பதும், பையில் புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து பாண்டியராஜனை கைது செய்து, 96 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை