உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மைனர் பெண் மாயம்: தாய் போலீசில் புகார்

மைனர் பெண் மாயம்: தாய் போலீசில் புகார்

செஞ்சி : மைனர் மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் செய்துள்ளார்.செஞ்சியை சேர்ந்த கூலி தொழிலாளியின் 16 வயது மகள் தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2ம் தேதி மைனர் பெண்ணின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டு மாலை 3 மணிக்கு வீட்டிற்கு வந்தனர். அப்போது மைனர் பெண் வீட்டில் இல்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து பெண்ணின் தாய் அளித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ