உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வாகனம் மோதி ஒருவர் பலி

வாகனம் மோதி ஒருவர் பலி

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒருவர் இறந்தார்.விக்கிரவாண்டி அடுத்த நேமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு, 50; இவர், நேற்று அதிகாலை 3:00 மணியளவில் பஸ் நிலையத்தில் நின்றிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே பாலு இறந்தார். கஞ்சனுார் போலீசார் வழக்குப் பதிந்து மோதிய வாகனம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை