உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆன்லைன் லாட்டரி விற்றவர் கைது

ஆன்லைன் லாட்டரி விற்றவர் கைது

விழுப்புரம்: வளவனூர் சப் இன்ஸ்பெக்டர் கவுதமன் மற்றும் போலீசார், நேற்று மாலை, விழுப்புரம் அருகே சாலை அகரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந் தனர்.அப்போது, சாலைஅகரம் ஏரிக்கரை அருகே விழுப்புரம் மகாராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன், 44; என்பவர் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றதால், அவரை பிடித்து விசாரித்ததில், அவரிடம், தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டுகள், ஆவணங்கள் இருந்தது தெரிந்தது.உடனே அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, ஆட்டோ, மொபைல்போன் பணம் ரூ.600 பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை